காட்டில் ஒரு புலி 🐅சிகரெட்🚭 பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி🐀 சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு🏞 எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." அதை கேட்ட புலி🐅 சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது...

சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை🐘 உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி🐀 யானையிடம்🐘 கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை🐘 ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது....

அவ்வாறு மூன்று 🐀🐅🐘 பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க🦁 மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி🐀 சிங்கத்திடம்🦁 கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன்🐀 நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு 👂சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும்🐅 யானையும்🐘 சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே🦁, தாங்கள் ஏன் இந்த சமாதான🐀 தூதுவனை அடித்தீர்கள்...?"
அப்பொழுது சிங்கம் சொல்லிச்சாம் ... "இந்த பரதேசி 🐀🐭😇கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு🏞 பூராவும் நடக்க😭 வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."
==================================================================================
ஒரு குக்கரைப் போல இருங்கள்....
பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!🎊

==================================================================================
சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை🐘 உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி🐀 யானையிடம்🐘 கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை🐘 ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது....
அவ்வாறு மூன்று 🐀🐅🐘 பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க🦁 மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி🐀 சிங்கத்திடம்🦁 கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன்🐀 நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு 👂சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும்🐅 யானையும்🐘 சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே🦁, தாங்கள் ஏன் இந்த சமாதான🐀 தூதுவனை அடித்தீர்கள்...?"
அப்பொழுது சிங்கம் சொல்லிச்சாம் ... "இந்த பரதேசி 🐀🐭😇கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு🏞 பூராவும் நடக்க😭 வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."
==================================================================================
ஒரு குக்கரைப் போல இருங்கள்....
பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!🎊
==================================================================================
இரண்டு சின்ன பசங்க, ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க.
ஒரு அமைதியான இடத்துக்கு போய்
இரண்டு பேரும் அத பங்கு போட்டுக்க நினைச்சாங்க.
பக்கத்துல உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு
ஒருத்தன் சொன்னான்.
சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சி.
கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க.
அப்படி குதிக்கும் போது ரெண்டு ஆரஞ்சுப்பழம் கீழ விழுந்துடுச்சி. கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அத அவங்க கண்டுக்கல.

கொஞ்ச நேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான்.
அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான்.
"உனக்கொன்னு, எனக்கொன்னு" ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"
இத கேட்ட அவனுக்கு போதை மொத்தமும் தெளிஞ்சிடுச்சி.
விழுந்தடிச்சி ஓடினான். அவன் போற வழியில ஒரு மரத்தடியில சாமியார் ஒருத்தர் தவம் பண்ணிக்கிட்டு இருந்தார். இவன் உடனே அங்க இருந்த சாமியார் கிட்ட விஷயத்தைச் சொன்னான்.
"சாமி! தயவு செய்து என் கூட வாங்க.
கடவுளும், சாத்தானும் சுடுகாட்டுல பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்."
சாமியார்க்கு ஒன்னும் புரியல. ஆனாலும் அவன் ரொம்ப வருந்தி கூப்பிட்டதனால
அவன் கூட போனாரு.

சுடுகாட்டுல இருந்து சத்தம் வந்துச்சிது.
"உனக்கொன்னு, எனக்கொன்னு" ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"
திடீர்ன்னு சத்தம் நின்னுடுச்சி. ஆனா, ஒரு சத்தம் தெளிவா கேட்டது.
"ஆமா! கேட்ல இருக்குற இரண்டு யாருக்கு?"
"எனக்கு."
"இல்லயில்ல. எனக்குத்தான்."
அவ்வளவுதான்..
"நாங்க இன்னும் சாகல. நாங்க இன்னும் சாகலை"-ன்னு அலறிக்கிட்டே,
சாமியாரும், *குடிகாரனும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடிட்டாங்க.
==================================================================================
ஒரு அமைதியான இடத்துக்கு போய்
இரண்டு பேரும் அத பங்கு போட்டுக்க நினைச்சாங்க.
பக்கத்துல உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு
ஒருத்தன் சொன்னான்.
சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சி.
கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க.
அப்படி குதிக்கும் போது ரெண்டு ஆரஞ்சுப்பழம் கீழ விழுந்துடுச்சி. கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அத அவங்க கண்டுக்கல.
கொஞ்ச நேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான்.
அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான்.
"உனக்கொன்னு, எனக்கொன்னு" ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"
இத கேட்ட அவனுக்கு போதை மொத்தமும் தெளிஞ்சிடுச்சி.
விழுந்தடிச்சி ஓடினான். அவன் போற வழியில ஒரு மரத்தடியில சாமியார் ஒருத்தர் தவம் பண்ணிக்கிட்டு இருந்தார். இவன் உடனே அங்க இருந்த சாமியார் கிட்ட விஷயத்தைச் சொன்னான்.
"சாமி! தயவு செய்து என் கூட வாங்க.
கடவுளும், சாத்தானும் சுடுகாட்டுல பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்."
சாமியார்க்கு ஒன்னும் புரியல. ஆனாலும் அவன் ரொம்ப வருந்தி கூப்பிட்டதனால
அவன் கூட போனாரு.
சுடுகாட்டுல இருந்து சத்தம் வந்துச்சிது.
"உனக்கொன்னு, எனக்கொன்னு" ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"
திடீர்ன்னு சத்தம் நின்னுடுச்சி. ஆனா, ஒரு சத்தம் தெளிவா கேட்டது.
"ஆமா! கேட்ல இருக்குற இரண்டு யாருக்கு?"
"எனக்கு."
"இல்லயில்ல. எனக்குத்தான்."
அவ்வளவுதான்..
"நாங்க இன்னும் சாகல. நாங்க இன்னும் சாகலை"-ன்னு அலறிக்கிட்டே,
சாமியாரும், *குடிகாரனும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடிட்டாங்க.
==================================================================================

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.