===================================
ஒரு கோவிலில் இளைஞன் ஒருவன் வேண்டிக்
கொள்கிறான்.”பிள்ளையார் மாமா காப்பாதது”
என்று. ஏன்?
ஏனெனில் எதிரில் ஒரு இளம்பெண் , “பிள்ளையார்
அப்பா காப்பாதது” என்று வேண்டி கொண்டு
இருக்கிறாள்.
====================================
Tuesday, May 18, 2010
பிச்சை பெருமாள் Joke
================================
பிச்சை பெருமாள்: அய்யா காஃபீ சாப்பிடவாவது
ஆறு ரூவா இருந்தா தர்மம் பண்ணுங்க சாமி
ஒருவன் : ஆனால் காஃபீ மூன்று ரூபாய் தான?
பிச்சை பெருமாள்: ஆமாம் சாமி, ஆனால் என்
காதலிக்கும் சேர்த்து நான் சொன்னேன்.
ஒருவன் : அட பாவி பிச்சை எடுக்கற உனக்கு
கூட காதலி இருக்காளா?
பிச்சை பெருமாள் : அட போங்க ஸர் அவளால
தான் நான் பிச்சையே எடுக்கிறேன்.
ஒருவன் : ??!!!$$
===================================
பிச்சை பெருமாள்: அய்யா காஃபீ சாப்பிடவாவது
ஆறு ரூவா இருந்தா தர்மம் பண்ணுங்க சாமி
ஒருவன் : ஆனால் காஃபீ மூன்று ரூபாய் தான?
பிச்சை பெருமாள்: ஆமாம் சாமி, ஆனால் என்
காதலிக்கும் சேர்த்து நான் சொன்னேன்.
ஒருவன் : அட பாவி பிச்சை எடுக்கற உனக்கு
கூட காதலி இருக்காளா?
பிச்சை பெருமாள் : அட போங்க ஸர் அவளால
தான் நான் பிச்சையே எடுக்கிறேன்.
ஒருவன் : ??!!!$$
===================================
ஜோசியர் Joke
================================
ஜோசியர்: கவலை படாதே, நீ காதலிக்கர
பயலே தான் உனக்கு கணவனாக வருவான்.
பெண் : இப்படி மொட்டையா சொன்னா
எப்படி, பேர சொல்லுங்க.
ஜோசியர்: ???
================================
ஜோசியர்: கவலை படாதே, நீ காதலிக்கர
பயலே தான் உனக்கு கணவனாக வருவான்.
பெண் : இப்படி மொட்டையா சொன்னா
எப்படி, பேர சொல்லுங்க.
ஜோசியர்: ???
================================
கிலாமரா ? கிராம்மரா ?
==============================
அப்பன் : என்னய்யா என்னோட பொண்ணு
கிலாமரா வரல என்று சொல்லி வகுப்புல
திட்டினியாமே? என்ன நெனசிக்கிட்டு இருக்க?
ஆசிரியர் : நாசமா போச்சு! நான் கிராம்மர்
வரல என்று சொல்லி தான் திட்டினேன்.
அப்பன் : !!!$$$###***
================================
அப்பன் : என்னய்யா என்னோட பொண்ணு
கிலாமரா வரல என்று சொல்லி வகுப்புல
திட்டினியாமே? என்ன நெனசிக்கிட்டு இருக்க?
ஆசிரியர் : நாசமா போச்சு! நான் கிராம்மர்
வரல என்று சொல்லி தான் திட்டினேன்.
அப்பன் : !!!$$$###***
================================
ஸர்தார் Joke
இருபத்து ஐந்து பேர் உள்ள ஒரு வீடு தீ
பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறது.
ஸர்தார் உள்ளே சென்று ஆறு பேரை
வெளியில் தள்ளிய பின்னும் அவர்
சிறையில் அடைக்கப்பட்டார். ஏன்?
ஏனென்றால் அவர் வெளியில் தள்ளிய
ஆறு நபர்களும் தீயனைப்பு துறை வீரர்கள்!!!
பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறது.
ஸர்தார் உள்ளே சென்று ஆறு பேரை
வெளியில் தள்ளிய பின்னும் அவர்
சிறையில் அடைக்கப்பட்டார். ஏன்?
ஏனென்றால் அவர் வெளியில் தள்ளிய
ஆறு நபர்களும் தீயனைப்பு துறை வீரர்கள்!!!
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
►
2017
(73)
- ► 05/28 - 06/04 (1)
- ► 04/30 - 05/07 (15)
- ► 04/23 - 04/30 (2)
- ► 04/09 - 04/16 (6)
- ► 04/02 - 04/09 (7)
- ► 03/26 - 04/02 (12)
- ► 03/19 - 03/26 (8)
- ► 03/12 - 03/19 (17)
- ► 03/05 - 03/12 (5)
-
►
2013
(1)
- ► 02/24 - 03/03 (1)
-
►
2011
(3)
- ► 11/27 - 12/04 (1)
- ► 07/17 - 07/24 (2)
-
▼
2010
(23)
- ► 10/17 - 10/24 (1)
- ► 09/05 - 09/12 (1)
- ► 06/13 - 06/20 (1)
- ▼ 05/16 - 05/23 (5)
- ► 04/18 - 04/25 (13)
- ► 03/07 - 03/14 (1)
- ► 02/28 - 03/07 (1)
-
►
2009
(47)
- ► 11/15 - 11/22 (2)
- ► 09/20 - 09/27 (1)
- ► 09/13 - 09/20 (4)
- ► 08/16 - 08/23 (1)
- ► 08/09 - 08/16 (2)
- ► 08/02 - 08/09 (6)
- ► 07/26 - 08/02 (2)
- ► 07/12 - 07/19 (4)
- ► 07/05 - 07/12 (6)
- ► 06/28 - 07/05 (10)
- ► 06/21 - 06/28 (4)
- ► 06/14 - 06/21 (5)